12.07.2015 அன்று சோளிங்கர் அருகே மேல்பாலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற
"கோவை ஹீலர் பாஸ்கர் அவர்களின் செவி வழி தொடு சிகிச்சை"
ஒரு நாள் பயிற்று வகுப்பின் இடையே ஹீலர் பாஸ்கர் அவர்களால் "இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமி"யில்
ஒரு வருட M.Acu பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நன்றி, வாழ்க வளமுடன்
ReplyDelete