இராணிப்பேட்டை அக்குபங்சர் அகாடமியில் இரண்டாம் அணியாகப் பயின்று மாணவர்களுக்கான் கல்விச் சுற்றுலா இந்த வருடம் திருச்சி அருகே உள்ள பெருகமணியில் - "இயற்கை சங்கமம்" எம்கிற வாழ்வியல் மையத்தில் 12.03.2016 மற்றும் 13.03.2016 தேதிகளில் நடைபெற்றது.
முதல் நாள் 12.03.2016 அன்று பயிற்சி வகுப்பில் திரு.மருத்துவர் மூ. அப்பன் அவர்கள் இயற்கை உணவு மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கை பற்றி மாணவர்களிடம் உரையாற்றினார்.
இரண்டாம் நாள் 13.03.2016 காலை திருச்சியில் நடைபெற்ற இந்திய அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தை டாக்டர் பசுலூர் ரஹ்மான் அவர்களின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்கள் பயன் பெற்றனர்.
அன்றே மண் குளியலும் நடத்தப்பட்டது.
இரண்டு நாட்களும் இயற்கை உணவுகள் பரிமாறப்பட்டன.
முதல் நாள் 12.03.2016 அன்று பயிற்சி வகுப்பில் திரு.மருத்துவர் மூ. அப்பன் அவர்கள் இயற்கை உணவு மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கை பற்றி மாணவர்களிடம் உரையாற்றினார்.
இரண்டாம் நாள் 13.03.2016 காலை திருச்சியில் நடைபெற்ற இந்திய அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தை டாக்டர் பசுலூர் ரஹ்மான் அவர்களின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்கள் பயன் பெற்றனர்.
அன்றே மண் குளியலும் நடத்தப்பட்டது.
இரண்டு நாட்களும் இயற்கை உணவுகள் பரிமாறப்பட்டன.
No comments:
Post a Comment